மஜக நன்கொடை சேகரிப்பு திட்டம்…! கடலூர் தெற்கு மாவட்டத்தில் முதல் கட்ட வசூல் தொடக்கம்…!!

image

image

image

கடலூர்.செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் கட்சி வளர்ச்சி நிதிக்காக நன்கொடை சேகரிப்பு திட்டம் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கப்பட்டு, தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று கடலூர் (தெற்கு) மாவட்டத்தில் முதல் கட்ட வசூல் லால்பேட்டையில் தொடங்கியது.

இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அராபாத், அபுதாபி மண்டல தலைவர் அய்யூப், அபுதாபி மண்டல துணைச் செயலாளர் ஹக்கீம், லால்பேட்டை நகரச் செயலாளர் ஜாகிர், நகர நிர்வாகிகள் – யூனூஸ், ரிஸ்வான், மாணவர் இந்தியா மவட்ட செயலாளர் முஸரப், துபாய் மண்டல நிர்வாகி முஸ்தபா ஆகியோர் பங்கேற்றனர்.

நாகை (தெற்கு), திருவாரூர், தஞ்சை(தெற்கு), ஈரோடு கிழக்கு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது கடலூர்(தெற்கு) மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.