காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!

image

திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை  மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில்  கொள்ள படுகின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து மாபெரும் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாய கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் கலந்து திரளாக கொண்ட்டார்கள்.

குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட
குடும்பத்தினருக்கு
நிவாரணம் மற்றும் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஜக சார்பாக கோரிக்கை விடுத்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ட_அணி
#MJK_IT_WING
திருவண்ணாமலை மாவட்டம்.
23.08.2017.