மலரட்டும் மணிமுத்தாறு திட்டம் துவக்க விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

image

image

கடலூர்.ஆக.20., இன்று கடலூர் மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் “மலரட்டும் மணிமுத்தாறு” என்ற திட்டம் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கூட்டு முயர்ச்சியில் துவங்கப்பட்டு, இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அன்வர் தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்
20.08.17