மஜக தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றம்…

image

image

image

image

சென்னை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் 71 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்  என்.ஏ.தைமிய்யா M.sc. அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புறையாறினார். சுதந்திர தின முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டு சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இதில் மாநிலத் துணைச் செயலாளர்களான புதுமடம் அணீஸ், சைபுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான தாஹா, அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மல்லாஹ் கான், துணைச் செயலாளர் பீர் முஹம்மது, வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணிச் செயலாளர் மூஸா, திருவள்ளூர் கி மாவட்ட பொருளாளர் ஜாபர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மனிதநேயச் சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தலைமையகம்_சென்னை
15.08.17