மஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

image

இந்தியாவின் 71 வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி சென்னை மண்ணடியிலுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியன்று சரியாக காலை 9 மணிக்கு நடைபெறும். (இறைவன் நாடினால்)

மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc. அவர்கள் தேசிய கொடி ஏற்றுவார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் மனிதநேய சொந்தங்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மஜக தலைமையகம்,
மண்ணடி,சென்னை