தஞ்சை தெற்கு மாவட்டத்தில் துவங்கியது மஜகவின் நன்கொடை சேகரிப்பு!

image

image

image

தஞ்சை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டதையொட்டி, நன்கொடை சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (10.08.2017) தஞ்சாவூரில் மஜக
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA , துணைப்
பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் நன்கொடை சேகரிப்பை தொடங்கி வைத்து, பிரமுகர்கள் சந்திப்பும் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்.
10.08.17