தஞ்சை வடக்கு நாச்சியார்கோயில் மஜக புதிய கிளை உதயம்!

image

image

image

தஞ்சை.ஆக.05., தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் நேற்று வெள்ளி மாலை 4.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் தலைமையில் புதிய கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

   
இதில் மாநில செயளாலர் ராசுதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃருப் அவர்களும் முன்னிலை வகிக்க, தமாம் மண்டல பொருளாளர் ஹாஜ் முஹம்மது மற்றும் சவூதி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் உஸ்மான் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

  
இதில் திருநறையூர் மற்றும் நாச்சியார்கோயில் கிளை நிர்வாகிகளை ஒருமனதான தேர்வு செய்யப்பட்டது.

     
இக்கூட்டத்தில் மஜகவின் மாவட்ட , அணி , ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தகவல்;
மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு மாவட்டம்.
04.08.2017