திண்டுக்கல் மாவட்டம் அரசு பள்ளிக்கூடத்திற்கு மஜக -சார்பில் நாற்காலி வழங்கப்பட்டது.

image

image

திண்டுக்கல், ஜூலை.31., முன்பு வாக்குறுதி அளித்ததின் பெயரில் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன் பட்டியில் உள்ள அரசு பள்ளிகூடத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாற்காலிகள் (சேர்கள்) இன்று வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர்
A.ஹபிபுல்லா, நகர பொறுப்பு குழு தலைவர் B.காதர் ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்னும் சில தினங்களில்  மீதமுள்ள ( மைக்செட் ) பொருட்களை பள்ளிக்கூட நிர்வாகத்திடம் கொடுக்கபடும்.

தகவல்:-
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
திண்டுக்கல் மாவட்டம்
#MJK_IT_WING
31/07/2017