குவைத் மண்டலம் MKP மஹபுல்லா கிளை நடத்தும் “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்.

image

குவைத்.ஜூலை.26: குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை சார்பில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் எதிர் வரும் 28/07/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கத்தா – 2, இஸாரா – 229, பில்டிங் -242 ல் சிறப்பாக நடைபெற உள்ளது.

சுதந்திர உணர்வுள்ள மனிதநேய சொந்தங்களே கருத்தரங்கில் சங்கமித்து சாட்சி கூறுவோம்.

“மதத்தால் இஸ்லாமியன்
மொழியால் தமிழன்
நாட்டால் இந்தியன்” – போராடி பெற்ற சுதந்திரத்தில் நாம் ஆற்றிய பங்கை உலகிற்கு உணர்த்துவோம்”

அன்புடன் அழைக்கிறது.
மனிதநேய கலாச்சார பேரவை,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
குவைத் மண்டலம்.
55278478 – 60338005 – 65510446.