திண்டுக்கல் மாவட்டம் பிலாத்தில் எழுச்சியாக நடைபெற்ற மஜக பொதுக்கூட்டம்…!

image

image

image

image

திண்டுக்கல்.ஜூலை.16: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு உட்பட்ட பிலாத் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும்
மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று
(15/07/2017) பிலாத்து பகுதியில் பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
முன்னதாக மஜக கொடியை கிராம மக்களின் எழுச்சி  முழக்கத்தோடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . M.நாசர் கொடி ஏற்றினார்.

பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மஜக மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது ஆகியோர் உரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர்
A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் பாஷா, அபி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர்
S.சுமதி, வடமதுரை ஒன்றிய செயலாளர் வேலுமணி, ஒன்றிய பொருளாளர் V.செல்வராஜ், வேடசந்தூர் ஒன்றிய பொருளாளர் பொன்னுச்சாமி, வடமதுரை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் J.ஜெரினா பேகம், மகளிர் அணி பொருளாளர் S.நாகலெட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்
R.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் மரைக்காயர் சேட், S.சரவணன், S.ஜாபர், R.உமர் அலி,  M.அனஸ் முஸ்தபா,
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், A.சபியா பேகம்,
T.செல்வி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளளர் D.குனா உள்ளிட்டோர் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர்.

மஜக சாதி,மதங்களை தாண்டி வேகமாக திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது குறிப்பிடதக்கது.

தகவல் :-
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
திண்டுக்கல் மாவட்டம்.
#MJK_IT_WING
15/07/2017.