மஜக வேடசந்தூர் ஒன்றிய செயலாளரை நேரில் சென்று நலம் விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்…

image

திண்டுக்கல்.ஜூலை.09., நேற்று
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் V.செல்வராஜ் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதால் மஜக மாவட்ட நிர்வாகிகள் மூலம் அரசு தலமை மருத்துவமணை அனுமதிக்கபட்டு விடு திரும்பிய ஒன்றிய செயலாளரை, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் A.அப்துல் காதர் ஜெய்லானி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.மரிய மனோஜ் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

பின்பு வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் அவர்கள் கூறுகையில் மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளதாகவும், என்னால் முடிந்தவரை மக்கள் பணியில் ஈடுபடுவேன் என கூறினார்.

அதற்கு பதிலலித்த மாவட்ட செயலாளர்  A.ஹபிபுல்லா அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுக மக்களுக்கும் சொந்தமான கட்சி ஆகவே உங்கள் உடல்நலம் நன்றாக தேரிய பின்பு நீங்கள் உங்கள் எண்ணம் போல் மக்கள் பணியில் தாராளமா ஈடுபடலாம் என்றார்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
திண்டுக்கல் மாவட்டம்.
#MJK_IT_WING
09/07/2017