அவர்களுக்காக பிரர்த்திக்கிறோம்…

கோவை நிவாரண நிதி தொடர்பான ஒரு வழக்கில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட  தமுமுக தலைவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது.

இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். அவ்விஷயத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்து, வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம்.

அவர்கள் தைரியத்தோடு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெற்றிபெற இறைவனிடம் பிரர்த்திக்கிறோம்.

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
19.06.2017