You are here

தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பில் கண்டன கூட்டம்…! மஜக பங்கேற்பு…!!

image

தூத்துக்குடி.ஜூன்.19.,நேற்று 18.06.2017 மாலை 7மணிக்கு தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக
கதிராமங்கலத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சி விற்பனையில் தடையை திரும்பப்பெற கோரியும், திருமுருகன் காந்தி உள்ளிட்ட சகோதரர்கள் அனைவரின் விடுதலை செய்யக்கோரியும் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின்
தூத்துக்குடி (தெ) மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தூத்துக்குடி (தெ) மாவட்டம்.
#MJK_IT_WING
18.06.2017

Top