மஜக சார்பில் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..!!

image

image

image

நாகை.மே.13., மனிதநேய ஜனநாயக கட்சி நாகை தெற்கு மாவட்ட திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் இன்று காலை 10:30 மணியளவில் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசனி விநியோகிக்கப்பட்டது

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் வடகரை எம்.பரக்கத் அலி, மு.மாவட்ட துனை செயலாளர் யூசுப், மு.வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன் ஆகியோர் வருகைதந்தனர்.

உடன் ஒன்றிய துணை செயலாளர் சமீம் மற்றும் ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்கள்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
நாகை தெற்கு
13.05.2017