You are here

எழும்பூர் பகுதியில் மஜகவின் கொடியேற்றம் :மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது ஏற்றிவைத்தார்கள்…

image

image

image

சென்னை.மே.05., நேற்று 04.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி புளியந்தோப்பு 77வது கிளையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள்.

உடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட துணை செயலாளர் ரவுப் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர் அப்பாஸ் ஆகிய மாநில,மாவட்ட நிர்வாகிகளும்,

பகுதி செயலாளர் T.M.யூசுப், து.செயலாளர் அப்துல் கலாம், A.Y.முஹம்மது ஜயுப், I.முஹம்மதுஅலி, S.குதுரத்துல்லா, K.பெரோஸ், A.முஹம்மது சாதிக், I.இம்ரான், சுல்த்தான் மொய்தீன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
மத்திய சென்னை மாவட்டம்.
#MJK_IT_WING
04.05.2017

Top