திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா!

image

image

image

திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து புதிய  மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொதுசெயலார் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர்
ஈரோடு பாருக், மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர்  திண்டுக்கல் அன்சாரி, கொள்கை விளக்க செயலாளர்கள் கோவை நாசர், திருப்பூர் ஹைதர்அலி, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

இதில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அதிகபடியாக  உறுப்பினர் சேர்பது எனவும் முடிவு செய்யபட்டது.

தகவல் :-
தகவல் தொழில் நுட்பஅணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்
23.4.2017.