மாணவர் இந்தியா சார்பில் NEET தேர்வை ரத்து செய்யக்கோரி முற்றுகை போராட்டங்கள்…

image

image

சென்னை.ஏப்.28., ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை 29.04.2017 சனிக்கிழமை காலை 10மணிக்கு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மாலை 4மணியாளவிலும் மாணவர் இந்தியா மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டங்கள்  நடைபெற உள்ளது.

தகவல் ;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா
28.04.2017