வாணியம்பாடியில் அமைச்சர் ஆய்வு உடன் மஜக மாவட்ட செயலாளர் வசீம் அக்ரம் Ex.Mc

image

image

image

வேலூர்.ஏப்.12., இன்று  வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட்ட 31வது வார்டில் இன்று மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர் கபீல் அவர்கள் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டர்கள்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் J.M.வசீம் அக்ரம்.Ex.MC, அதிமுக நகர செயலாளர் G.சதாசிவம், நகராட்சி பொறியாளர் திரு.கோபு, K.பிரகாசம் Ex.MC, திரு.K.கோவிந்தராஜ்,
P.M.ஷபியுல்லாஹ் Ex.MC, S.M.ஷானவாஸ் மற்றும் மஜக நிர்வாகிகள்  உடன்யிருந்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வேலூர் மேற்கு மாவட்டம்.
12.04.2017