திண்டுக்கல்லில் மஜக சார்பில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு!

image

image

image

திண்டுக்கல்.ஏப்:05., இன்று திண்டுக்கல் நகரம் ரவுண்ரோடு 16 வார்டு பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் மாவட்ட செயலாளர் A.ஹபீபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட் இவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று 05/04/2017 காலை : 11:30 மணியலவில் திறக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் அனைவரும்  கலந்து கொண்டனர்.

தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
05.04.2017