​கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!

இராமநாதபுரம்.மார்ச்.11., இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யபட்ட இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சார்ந்த சகோதரர் Tk.பிரிட்ஜோ அவர்களின் இறப்பிற்கு ஆறுதல் கூருவதற்க்காக 
மஜக மாநிலபொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com, அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வருகை புரிந்தார்.

சகோதரின் இழப்பிற்கு ஆறுதல் கூறி மத்தியஅரசுக்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மஜக சார்பில் அவர்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்தை தெரிவித்தார்கள்.

உடன் மஜக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம்  மற்றும் இளையான்குடி நகரம் 

நிர்வாகிகள்  உட்பட100க்கும் அதிகமானோர் பங்கு கொண்டனர்…
தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி.

மனிதநேய ஜனநாயக கட்சி,

#MJK_IT_WING

இராமநாதபுரம் மாவட்டம்.

11.03.2017