You are here

ஜனவரி08 கோவை சிறை முற்றுகை..! ஆதரவை அறிவித்து பதாகை ஏந்தினார் வழக்கறிஞர் பவானி மோகன்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் களத்தில் ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி சேர்ந்த பாசமிகு வழக்கறிஞர் அண்ணன், பா.பா.மோகன், அவர்கள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பதாகை ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்

இவர் தொடர்ந்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும் களத்தில் பங்கேற்க விருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
18.12.2021

Top