தலைமையக அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த மண்டலம்.S.M.ஜெய்னுலாபுதீன் அவர்கள் , அரசியல் பணிகளிலிருந்து விலகி, ஆன்மீக பணியாற்ற விரும்புவதாக கூறியிருக்கிறார்.

அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்று, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
18.10.2021