அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி…

image

ஜன.18., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர் மனிதநேய ஜனநாயக கட்சியின்  மாவட்ட செயலாளர் ஷானவாஸ் கண்டண கோஷங்களை எழுப்பினார் உடன் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மாணவர் இந்தியா அப்பாஸ், கோபி நகர செயலாளர் சாதிக் பாஷா, அந்தியூர் நகர செயலாளர் ஷபி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முகமது சித்தீக், இளங்கோவன், ஹரி, பாரூக், பிலால் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைக் தெரிவித்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing)
ஈரோடு மேற்கு மாவட்டம்