மஜக திருவண்ணமலை மாவட்டம் சார்பாக கிருமிநாசினிதெளிப்பு


ஏப்ரல்.05.,

ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் தொடர்ச்சியாக மேல் புழிதியூர், பக்கிரிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் சாலையில் உணவு இல்லாமல் தவித்த பாதசாரிகள், வாகன ஒட்டிகள் உள்ளிட்டோருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
04-04-2020

Top