பெரியாக்குறிச்சி கிராமசபா கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கெதிரான தீர்மானத்தை மஜக முன்மொழிந்தது!

ஜன.26,
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாக்குறிச்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைப்பெற்றது.

இதில், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இபுராஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர்முகம்மது, பொருளாளர் ஜாகிர் ஹீசைன், மதார், விசிக ஜோதிபாசு ஆகியோர் இணைந்து CAA சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன் மொழிந்தனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.