950 கிமீ நீளத்திற்கு அணிவகுத்த தமிழர்கள்! கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தமிழகம்!

ஜனவரி.30, காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திருவெற்றியூர் தொடங்கி கன்னியாக்குமரி வரை 950 கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. CAA,NRC,NPR ஆகிய […]

ஆக்கூர்,மடப்புரம் ஊராட்சிகளின் கிராமசபாவில் மஜக சார்பாக, குடியுரிமைசட்டத்திற்கெதிராக மனு!

ஜன.26, 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஆக்கூர் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில்.. […]

ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!

ஜன.26, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை […]

பெரியாக்குறிச்சி கிராமசபா கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கெதிரான தீர்மானத்தை மஜக முன்மொழிந்தது!

ஜன.26, கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாக்குறிச்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைப்பெற்றது. இதில், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இபுராஹீம், நெய்வேலி நகர செயலாளர் […]