பல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..!

காஞ்சி.நவ.04..,
பல மாவட்டங்களில் பரவிவரும் டெங்கு போண்ற வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள், பெரியவர்கள், உட்பட தமிழகம் முழுவதும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை கட்டுபடுத்த மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல மாவட்டங்க

ளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியும் விழிப்புணர்வு முகாமும் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரம் நகரம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று பல்லாவரம் நகரச் செயலாளர் ஷானவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவா் முஹமது யாக்கூப் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக
அதிமுக C .கனேசன் Ex.Mc,
திமுக ரங்கநாதன் ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.

நிலவேம்பு கசாயம் வாங்கி 600 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பருகி பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் கண்டோன்மெண்ட் அப்துல் சமது, நகரப் பொருளாளர் A.ஜாகித் அஷ்ரப், நகர துணைச் செயலாளர்கள் V.S.முஹ‌ம்ம‌து அஜீஸ், A.ஜெய்னுல் ஆபிதீன்,
M.I.அக்பர் அலி. இளைஞரணி செயலாளர் S.காதர்கான், இ.அ.து.செ.C. சுலைமான், மருத்துவ அணிச் செயலாளர் Z.நயீமுல்லா, மனித உரிமை அணிச் செயலாளர் Y.முஸ்தபா, 2வது வார்டு மருத்துவ அணிச் செயலாளர் M.சுகைப், மற்றும் R.முக்தியார் பாஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சி_வடக்கு_மாவட்டம்
4-11-2018

https://m.facebook.com/story.php?story_fbid=1538153732951063&id=700424783390633