மஜகவிழுப்புரம்மாவட்டஆலோசனை_கூட்டம்..!! மாநிலபொருளாளர்மற்றும்மாநிலநிர்வாகிகள்பங்கேற்ப்பு..!

விழுப்புரம்.நவம்பர்.03.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் AN.இப்ராஹிம் தலைமையில் இன்று 03-11-18, திண்டிவனத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சி-யின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில இணை பொதுச்செயலாளர்J.S.ரிபாயி, மாநிலச் செயலாளர் சாதிக்பாஷா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் #டிசம்பர்_6 போராட்டத்திற்க்கான ஆலோசனைகளையும் மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கினர்.#டிசம்பர்_6 விழுப்புரம் மாவட்டம் சார்பாக பெருந்திரளான மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்திற்க்கு அழைத்து செல்வதாக இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ந.அன்வர்பாஷா, மாவட்டப் பொருளாளர் ரிஸ்வான், மாவட்டத் துணைச் செயலாளர் JSM.சவுகத் அலி, N.குத்தூஸ், மாவட்ட அணி நிர்வாகிகள் ஜாவித், ஷாகுல், S.ஷேக்ஃபைரோஸ், மாவட்ட செயர்குழு உறுப்பினர்கள் ஷேக் உமர், சைனப் ஆகியோர் கலந்து கொண்டனர்.தகவல்:#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WINGவிழுப்புரம் மாவட்டம்.03..11.18https://m.facebook.com/story.php?story_fbid=1537234319709671&id=700424783390633