கேரளா வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு..! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்..!!

கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

வசூல் செய்யப்பட்ட ரூபாய் 70.560 எழுபதாயிரத்து ஐநூற்றி அறுபது ரூபாய் மற்றும் நிவாரண பொருட்களை மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகுதி செயலாளர் காதர், பொருளாளர் ஹாருண்ரஷீது, துணை செயலாளர் அபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி,மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹிம் EBR, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
30.08.18