மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்..! 72வது சுதந்திர தின இரத்ததான முகாம் நிகழ்ச்சி..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!!

சென்னை.ஆக.15.,
தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தியாகராயநகர் அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட துனை செயலாளர் A.ராஜாமுஹம்மது,தலைமையில் மாவட்ட துனை செயலாளர் A.ஸ்டிபன் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது .

சிறப்பு அழைப்பாளராக
#மனிதநேய_ஜனநாயக_கட்சியின்
மாநில பொதுசெயலாளர்
மு.தமிமுன்அன்சாரி Mla,
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, மாநில செயலாளர்
J.சீனிமுஹம்மது,மாநில துனை செயலாளர் முஹம்மது சைஃபுள்ளாஹ், ஆகியோர் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மற்றும் மு.மாநில
இளைஞர் அணி துனைசெயலாளர் N.அன்வர்பாஷா, மாநில கொள்கைவிளக்க பேச்சாளர் J.s.மீரான்,தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப்,
தெ.செ.கி.மாவட்ட செயலாளர்
M.அப்துல்கைய்யூம்,தெ.செ.மே. மாவட்ட செயலாளர் அப்துல் காதர் மற்றும்
மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது இஸ்மாயில்,ஷேக்மதார்,அம்ஜத்கான்,பன்னீர்,செய்யதுஒலி், மணிகன்டன்,மற்றும் காதர்,யூசுப்,டேவிட்,ஆகியோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னை_மாவட்டம்
15.08.2018