வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.ஆக.02., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக இளைஞர் அணி மாநில பொறுப்பாளர் #SG_அப்சர்_சையத் தலைமையில், மாவட்டச் செயலாளர் #முஹம்மத்_யாசின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞர் அணி பொருளாளராக R. அஸார் பாஷா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கீழ்கண்டவாறு வருங்கால செயல்திட்டங்கள் முடிவு எடுக்கப்பட்டது.

1.சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடத்துதல், மரக்கன்று நடுதல்,.

2. புதிய கிளைகள் உருவாக்குதல், கிளைகள் சீரமைத்தல்,

3.வாரந்தோறும் ஒரு முறை மாவட்ட மஷுரா நடத்தி பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்,.

4. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்தது மூன்று இடங்களில் கொடி ஏற்றுவது,

ஆகிய செயல் திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கௌஸ் குஸ்ரு மொஹிதீன், மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன்,சையத் உசேன், இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமீல், மனித உரிமை அணி செயலாளர் முஹம்மத் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
01.08.2018