You are here

திருப்பூர் மாவட்டத்தில் கிளை கூட்டம்!

திருப்பூர்.ஆகஸ்டு.02., திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது,

இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி அவர்கள் தலைமை தாங்கினார் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில்,

மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில்
எதிர்வரும் செப்டம்பர் 7ம் தேதி மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ.
உ தனியரசு எம்எல்ஏ. சேது கருணாஸ் எம்எல்ஏ. ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் இந்த கிளையின் சார்பாக சிறப்பான களப்பணியினை செய்யவேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
01-08-2018

Top