காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மஜக நிர்வாகிகள்..!

கடலூர்.ஜூலை.23., லால்பேட்டையில் #அரசு_ஆரம்ப_சுகாதார_நிலையம் வேண்டும் என்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பிய காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் #என்_முருகுமாறன்_MLA அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.

இதில் லால்பேட்டை நகர மஜக செயலாளர் ஜாபர் சாதிக், நகர பொருளாளர் யூனுஸ், அபுதாபி மண்டல செயலாளர் தையூப், அபுதாபி மண்டல துணை செயலாளர் சாதுல்லா, லால்பேட்டை நகர நிர்வாகிகள் முஸ்தபா, அஹமது ஜமால், முஸரப், கொள்ளுமேடு கிளை நிர்வாகிகள் தெளபிக், தாலிப் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_மாவட்டம்.
22.07.2018