கவர்னர் குறித்த பேச தமிமுன் அன்சாரிக்கு அனுமதி மறுப்பு..!

சென்னை.ஜூன்.25., கவர்னர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் செய்து இன்று மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கவர்னரின் மீறல்கள் குறித்து நான் பேச வேண்டும் என எழுந்து நின்று சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து அவரை அமருமாறு கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
25.06.2018