நாகையில் பன்னோக்கு விளையாட்டு கூடம் திறப்பு ..!

நாகை. ஜூன்.22., நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் பன்னோக்கு விளையாட்டு கூடம் கட்டப்பட்டு கடந்த 20.06.2018 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் பூப்பந்து, கூடைபந்து, கைபந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் #M_தமிமுன்_அன்சாரி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் தேவ் ஆனந்த், B.சிவா, நீச்சல் பயிற்ச்சியாளர்கள் ரஞ்சித்குமார், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

தகவல்:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
#நாகப்பட்டினம்
20/06/2018