புதுக்கோட்டையில் மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி…!

புதுகை.ஜூன்.04.,புதுக்கோட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் நேற்று 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை அசோக்நகர் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் துரைமுகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயலாளர் காரம்பக்குடி ஜான் மாவட்ட துணைச்செயலாளர் N.S.ரெங்கசாமி , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட வர்தகர் அணிசெயலாளர் காதர்மைதீன், கறம்பக்குடி நகரச்செயலாளர் அமீர்அம்ஷா, நகர அவைத்தலைவர் குத்புதீன், ஒன்றிய செயலாளர் அப்துல்லா, இளைஞரணி துணைச்செயலாளர் ஷேக்சுல்தான் அஹமது, புதுகை நகரச்செயலாளர் முஹம்மது அன்சாரி , இளைஞரணி செயலாளர் பாலகுமார், மற்றும் முஹம்மது நியாஸ், முஹம்மது இப்ராகிம், சிராஜூதீன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான சகோதர சொந்தங்களும், மனிதநேய சொந்தங்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
03.06.2018