இதயங்களால் ஒன்றினைவோம்..! திருப்பூரில் மஜக சார்பில் இப்தார் நிகழ்ச்சி..!!

திருப்பூர்.மே.29., இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பில் நோன்பு துறப்பு எனும் இஃப்தார் நிகழ்ச்சி HMS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார்,

மாவட்ட துணைச்செயலாளர்கள்,
மீரான், லியாகத் அலி, ரஹ்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்.

மாநில துணைச்செயலாளர் டி.கே.பஷீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில்
மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் வானவில் காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், லியாகத் அலி, மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் அஸ்கர்.
மாவட்ட வர்த்தகர் அணிச்செயலாளர். ஷேக் பரித், தொழிற்சங்க அணி மாவட்ட செயலாளர் சாகுல், மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர்கள்
அப்துல் வகாப், கபீர், தாராபுரம், அவினாசி நிர்வாகிகள் , பெரிய தோட்டம் அபு, செரங்காடு அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமாபெருமக்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
29-5-2018