மஜக கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!

கடலூர்.மே.13., இன்று (13-05-2018) மாலை 6மணி அளவில் கடலூர் வடக்கு மாவட்டம் துறைமுகம் கிளையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் KMY SeaFoods அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட செயளாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மீனவரணி செயலாளர் A.K.முஹம்மது சேட், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நெய்வேலி மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டு கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கிளை செயலாளர் : A அப்துல் ரஹீம், கிளை பொருளாளர் : H யூசுப் கான், துணை செயலாளர்கள் : S.ஹாஜா மொய்தீன், M.முஹம்மது ரஃபி, A முஹம்மது ரஃபி, மீனவரணி செயலாளர் : குமார், மீனவரணி பொருளாளர் : ராதா, தொழிலாளர் அணி செயலாளர் : இலியாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் நகர இளைஞர் அணி செயலாளராக : A முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட மீனவரணி பொருளாளராக : சுல்தான், ஆகியோரும் மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம்