ஏப்ரல் – 5 பாலஸ்தீன ஆதரவு நாள்.

கடந்த 37 ஆண்டுகளாக உலகமெங்கும் ‘அல்குத்ஸ் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி ‘பலஸ்தீன ஆதரவு நாளாக’ கடைபிடிக்கிறது. இவ்வாண்டும் பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிடுவோம் பலஸ்தீனர்களின் சுதந்திர தேசத்தை ஆதரிப்போம். #AlQudsDay

தென்காசி பரப்புரை…. மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற அலை வீசுகிறது… சுங்க கட்டணம் ரத்து என்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வரவேற்புக்குள்ளாகியுள்ளது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.4., இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஸ்ரீ ராணி குமார் அவர்களை ஆதரித்து இன்று தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

நெல்லையில்… தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி பரப்புரை! மஜக வினர் பங்கேற்பு…

ஏப்ரல்.04., இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவருக்கு […]

சேலத்தில் எழுச்சி…. மஜகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்! தேர்தல் களத்திலும் பலம் பெறும் மஜக…

ஏப்ரல் 04, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சாரை சாரையாக மஜக-வில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, […]

அந்தியூரில்… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்பு…

ஏப்ரல்.04., திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து […]