லண்டன் மண்டல செயலாளர் நியமனம் மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை ( MKP) யின் லண்டன் மண்டல செயலாளராக துளசி. இப்ராகிம் ஷா (வாட்ஸ் அப் எண் : +919688183020) அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். இங்கிலாந்து வாழ் மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவண், M.முகம்மது நாசர் பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 01.04.2024.
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட பொருளாளராக, K.பஷீர்கான்.. 20 கனகவேல் தெரு, ஆத்திகுளம், ரிசர்வ் லைன், மதுரை அலைபேசி; 86678 17782 மாவட்டத் துணைச் செயலாளர், 1) M.செய்யது அலி பாஷா 12, பாரதியார் 2வது தெரு, கோ. புதூர், மதுரை.2 அலைபேசி; 95977 37771 2) S. வீரவேல் தேசிய விநாயகர் கோயில் தெரு, கோ புதூர் மதுரை-7 அலைபேசி;63852 92719 மாவட்ட இளைஞரணி செயலாளராக, A.பாபு இமாம் ஜாபர் 2வது தெரு, ராமவர்மா நகர், மதுரை. அலைபேசி; 99760 68269 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக, N.முஜம்மில் த/பெ; நூர் முஹம்மது 32, மாரியண்ணன் தெரு, R.N.பாளையம், வேலூர். அலைபேசி; 74187 33998 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட இளைஞர் அணி செயலாளராக, K.அஷ்ரப் ஒலி த/பெ; குலாம் மைதீன் 32-1 கம்பமெட்டு காலணி, கம்பம்-625516 அலைபேசி:8056455789 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
திருவள்ளூர் தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜகவினர்_பங்கேற்பு….
மார்ச்.31., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர். இப்ராஹீம் பேசுகையில் சசிகாந்த் செந்தில் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், மாவட்ட பொருளாளர் அப்ரார் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #திருவள்ளூர்_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 30.03.2024.