பிப்ரவரி – 10, 2024 சிறைச்சாலை முற்றுகை

20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளின் நிரந்தர விடுதலைக்காக திருச்சியில் அணி திரள்வோம்…

நிரந்தர விடுதலையே நம் லட்சியம்!

அதற்கு அமைச்சரவை தீர்மானம் அவசியம்!