மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக, இளைஞர் அணி செயலாளராக, 1) A.J.முகமது ஆரிஃப், த/பெ : K. அப்துல் ஜப்பார் 7/17, 5th தெரு பாரதியார் நகர் எர்னாவூர், சென்னை - 57 அலைபேசி: 9940569226 இளைஞர் அணி பொருளாளராக, 2) S.J. சையத் அப்ரார், த/பெ : ஜாவித் அகமத், முகவரி : 10/1 ராஜா சண்முகம் நகர், 4-வது தெரு, திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி: 7358542772 I.K.P. செயலாளராக, 3) S. அப்பாஸ் அலி, த/பெ : சிக்கந்தர், 32/2 மால்லிகபுரம் மெயின் ரோடு திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி: 9150559275 வர்த்தக அணி செயலாளராக, 4) L. அகமத் மாஸ்தான், த/பெ : லியாகத் அலி ஜின்னா, 35/39, ஜானகி அம்மாள் எஸ்டேட், காலடிபேட்டை, திருவொற்றியூர், சென்னை - 19 வர்த்தக அணி பொருளாளராக, 5) M.S. காசிம் செரிப், த/பெ : மாமுத் செரிப், 20/
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்களாக, 1) M. நிஜாம், த/பெ : A.M. உசேன் 68/ L.K.G- நகர், 1-வது தெரு, சாத்துமாநகர் திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி : 9840249032 2) S. அன்சார் பாஷா, த/பெ : மிர்சான் பிளாட் 51, ஸ்ரீதேவி நகர் அத்திப்பட்டு 50/127 அலைபேசி : 7358669802 3) A. மௌலானா, த/பெ : A. அப்துல் ரஹீம் 39/22/2, செல்வ விநாயகர் கோயில் தெரு, பாலகிருஷ்ணா நகர், திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி : 9840419482 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 14-01-2021
ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் நீரில் மூழ்கின! மோட்டார் சைக்கிளில் சென்று மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு செய்து ஆறுதல்!
ஜனவரி 13, 100 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் பெய்யும் அடை மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளை பொங்கல் நேரத்தில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. நாகை தொகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இன்று மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் திரு. காவிரி தனபாலன் அவர்களுடன் பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்ததாவது... பொங்கல் நேரத்தில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராமங்கள் எங்கும் சோகம் நிலவுகிறது. நாகை தொகுதியில் மட்டும் 15 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுக்க 35 ஆயிரம் ஹெக்டருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 90 முதல் 100 சதவீத அளவில் பாதிப்பு உள்ளதால் வைக்கோல் கூட தேறாத நிலை உள்ளது. தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் முளை விட்டுள்ளதை பார்க்க வேதனையாக உள்ளது. எனவே விளைச்சல் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் நஷ்ட ஈடு கிடைக்க இன்சூரன்ஸ்
விழுப்புரம் மஜக அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
ஜன.13, விழுப்புரத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு மஜக கொடியை ஏற்றி வைத்து மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று மஜக அட்டைகளை மாநில பொருளாளர் வழங்கினார். இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், பொருளாளர் செளகத் அலி , மாவட்ட துணைச் செயலாளர் செஞ்சி பைரோஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர், விழுப்புரம் நகர பொருளாளர் ஜாபர் சேட், நகர துணைச்செயலாளர்கள் அஸ்மத்துல்லாஹ், பாரி , ஜபருல்லாஹ் , நகர MJVS மன்சூர் அலி, நகர MJTS நசீர், செஞ்சி அப்பம்பட்டு கிளை செயலாளர் ஜஹாங்கீர், புளியம்பட்டு கிளை செயலாளர் முபாரக், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் அப்பாஸ், கள்ளக்குறிச்சி பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள், திருக்கோயிலூர் நகர செயலாளர் சாதிக் பாட்ஷா உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
வசந்தமும் காட்டுப் பூக்களின் வாசமும் வீசட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பொங்கல் வாழ்த்து!
உலக தமிழர்களின் சர்வதேச திருநாளாக பொங்கல் விழா திகழ்கிறது. தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் இது பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பசுமை புரட்சி, வேளாண் பொருட்கள் உற்பத்தி, கால்நடைகளின் நலன், நீராதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஒரு திரு நாள் கொண்டாடப்படுவது தமிழர்களின் தனிப் பெரும் பண்பாட்டை எடுத்துரைக்கிறது. இந்தியாவிலேயே சிறப்புக்குரிய தனிப் பெரும் கலாச்சாரத்திற்குரியவர்கள் தமிழர்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அறுவடையில் திரளும் பொருளாதார வளத்தை கொண்டு குடும்ப நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது நம் மண்ணில் ஒரு பாரம்பர்ய வழக்கமாக உள்ளது. அதனால்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழியும் உருவானது. இவ்வருடம் தொடர் மழையால் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளித்தாலும், அவர்களின் வயலும்,வாழ்வும் சிறக்க வாழ்த்துவோம். கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளங்களை மீட்டெடுத்தல், வேளாண் உற்பத்தி பெருக விவசாயிகளுக்கு துணை நின்றல் என இத்திருநாளில் உறுதியேற்போம். தமிழகம் உட்பட உலகமெங்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவரது வாழ்விலும் வசந்தமும், காட்டுப் பூக்களின் வாசமும் வீசிட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 13.01.2021