No Image

மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டலத்தின் தேரா கிளை மிகுந்த எழுச்சியோடு நிறுவப்பட்டது..

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவையின் துபை மண்டலத்தில் தேரா கிளை கூட்டம் 11-9-2016 வெள்ளி அன்று நடைபெற்றது. #மண்டல_செயலாளர்_யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  அமீரக ஊடக செயலாளர் […]

No Image

மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…

நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் […]

எழுச்சியுடன் நடந்த அமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு…

அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது. அமீரக பொருளாளர் […]

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…

அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிராஅத் […]

No Image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு…

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு கூட்டம் கடந்த  14/10/2016 வெள்ளிக்கிழமை முர்காபில் நடைபெற்றது. கிராஅத் சகோ. தாரிக் அஹமது அவர்கள், வரவேற்புரை சகோ. கமருதீன் அவர்கள், தலைமை […]