மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மஜக-வினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் மஜக-வினர் பங்கேற்றனர். திரும்பும் திசை எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் T.R.B.ராஜா, திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, அன்வர் ,ஜாஃபர் சாதிக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஃபயாஸ், துணைச் செயலாளர்
தமிழகம்
தமிழகம்
அரசியலில் அனைவரின் கருத்துகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
முன்னாள் தம்மாம் மண்டல செயலாளராக பணியாற்றிய A.செய்யது அலி த/பெ; அபு பக்கர் (00966505952425) அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். சவுதி தம்மாம் நிர்வாகிகள் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவண், மெளலா M. நாசர் பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 27.03.2024.
கிருஷ்ணகிரி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்பு..
மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் எதிரணியில் நமக்கு வாய்ப்பு இருந்தும் கட்சி நலனை விட நாட்டு நலன் தான் முக்கியம் என இந்தியா கூட்டணிக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்ததை குறிப்பிட்டு பேசி வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி, திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான S.A. சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர் மாவட்டத்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) M.முஹம்மது இஸ்மாயில் த/பெ; முஹம்மது சேட் 54, ஹாமீம் புரம் 4வது தெரு. மேலப்பாளையம். திருநெல்வேலி - 5 அலைபேசி; 8124511445 2) கே.ஆஷிக் ரகுமான் த/பெ; காஜாமைதீன் 30/89 பிள்ளை மேல தெரு மேலப்பாளையம் திருநெல்வேலி மாவட்டம் அலைபேசி; 9629252921 3) மைதீன் பிச்சை (இளநீர் அப்துல்) த/பெ; மீராசா புதுமனை தெரு வீரவநல்லூர்-627426 அலைபேசி; 9750340511 4) கே, முருகேசன் த/பெ; எம். குத்தாலிங்கம் 35A ஹரிராம் தெரு, முக்கூடல், திருநெல்வேலி அலைபேசி; 75982 58338 இளைஞர் அணி மாவட்ட செயலாளராக, M. சேக் செய்யது அலி த/பெ; மதார் மைதீன் பள்ளிவாசல் வடக்கு தெரு, வீரவநல்லூர்-627426 அலைபேசி; 8838803939 இளைஞர் அணி மாவட்ட பொருளாளராக, என்.அப்பாஸ் த/பெ; எஸ். நயினா முகமது 127 ஏ, பங்களா தெரு, பேட்டை, திருநெல்வேலி அலைபேசி; 9087318794 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27.03.2024.