அரசியலில் அனைவரின் கருத்துகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது

எனவே பரப்புரைகளில் கவனம் தேவை

விமர்சனங்களும், கருத்துகளும் நாகரீகமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் இருக்க வேண்டும்.

வலைதளங்களில் தனி நபர் தாக்குதல்கள் ஆரோக்கியமற்றது.

எல்லைகளை தாண்டினால் தொல்லைகள் வரும்.