நாகை அருகே பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!

நாகப்பட்டினம் பொரவச்சேரி அருகே ஆந்தங்குடியில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் +2 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 34 பேர் […]

கோவை மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம்…

நேற்று ஞாயிறன்று மாலை கோவை குனியமுத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக, பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக […]

மஜகவின் புதுகை மாவட்ட டிசம்பர்-6 ஆலோசனைக்கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கறம்பக்குடியில் கடந்த வெள்ளி அன்று ( 25. 11. 16 ) புதுக்கோட்டை மாவட்ட டிசம்பர்-6  சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் துரை முகம்மது, […]

விருதுநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் – பொருளாளர் ஹாரூன் ரஷீது உரை !

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஜமாஅத்துல் உலமா மார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் அண்ணன் S.S.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். […]

No Image

கும்பகோணம் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மஜக அவைத்தலைவர் பங்கேற்பு…

ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை  ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #குடந்தையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் #நாசர்_உமரி […]