விருதுநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் – பொருளாளர் ஹாரூன் ரஷீது உரை !

image

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஜமாஅத்துல் உலமா மார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் அண்ணன் S.S.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தகவல்
ம.ஜ.க ஊடக பிரிவு
விருதுநகர் மாவட்டம்