SDPI இல்ல துயர நிகழ்வு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்….

மார்ச்.06., SDPI கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முஹம்மது ரஷீத் அவர்களது இளைய மகன் உசைர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்தார். இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை- ராயபுரத்தில் […]

சேலத்தை தொடர்ந்து ஒசூரில்… தொடரும் எழுச்சிமிகு இணைவுகள்… மஜகவில் இணைந்த சமூக நீதி பட்டாளம்…..

மார்ச்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியல் மற்றும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையிலான செயல்பாடு, அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னார்வத்துடன் இளைஞர்களும், மாணவர்களும், வணிகர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் […]

நெல்லையில்…. தூய்மை பணியாளருக்கு மஜக நிதி உதவி….

மார்ச்.06; நெல்லை மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் விபத்தினால் இரு கால்களையும் இழந்த வசந்தி என்ற பெண்ணிற்கு ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை கலைக்கண்ணன் வேண்டுகோளுக்கு இணங்க மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை […]

சேலத்தில்… மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்….

மார்ச்.05., சேலத்தில் மமக செயல்பாட்டாளர் AK.சதாம் உசேன் தலைமையில் திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக […]