புதுச்சேரியில் குழந்தை #ஆர்த்தி_கொலை செய்யப்பட்ட கொடூரம் ஈரக்குலையை அறுப்பது போல வாட்டுகிறது. குழந்தையின் பெற்றோர்களுக்கு மஜகவின் சார்பில் ஆறுதல் கூறுவதுடன், கொலையாளிகள் தண்டனை பெற்றிட #புதுச்சேரி_அரசு கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.