மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக, A.M.காஜா மைதீன் 43, பி.வி ஐயர் தெரு, மாஸ்கான் சாவடி, சென்னை 600001 அலைபேசி; 98402 02614 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 26.02.2024.
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளராக, அலிஃப் A. பிலால் ராஜா 49/12A, இயற்பகை நாயனார் தெரு, பாளையங்கோட்டை திருநெல்வேலி-2 அலைபேசி; 9943686690 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 26.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின், இளைஞர் அணி மண்டல செயலாளர்களாக, 1) N.அஸ்ரப் அலி 1E, காட்டுச் செக்கடி, 2வது தெரு, மேலப்பாளையம் நெல்லை. அலைபேசி; 9159992209 2) M.S.மிஸ்பா த/பெ; M.S.முஹம்மது ஷபீர் 3/5, பள்ளிவாசல் தெரு, நீடூர்-நெய்வாசல், மயிலாடுதுறை மாவட்டம் அலைபேசி; 9487033071 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25.02.2024.
துபாய் விமான நிலையத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு…
பிப்.25., குவைத்தில் மூன்று நாள் சுற்று பயணத்தை நிறைவு செய்து விட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று மாலை துபாய் வருகை தந்தார், அவரை துபாய் மண்டல செயலாளர் V.ஷபிக்குர் ரஹ்மான் தலைமையில் துபாய் மண்டல நிர்வாகிகள் வரவேற்றனர். இரண்டு நாள் பயணமாக அவர் அமீரகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல் #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #துபாய்_மண்டலம் 25.02.2024.
குவைத்தில் இரத்ததான முகாம்! நமது இரத்தம் நாடு மதம் இனங்களை கடந்து உயிர்களை வாழ வைக்கிறது.! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேச்சு….
பிப்ரவரி.25., குவைத் நாட்டின் தேசிய தினம் இன்று (பிப்ரவரி 25) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தற்போது குவைத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், குவைத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குவைத் தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவை இன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு வருகை தந்த அவரை அதன் தலைவர் ஜலீல் அவர்கள் வரவேற்றார். அதில் பேசிய தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதாவது: உழைப்பதற்காக இங்கு வரும் இந்தியர்களுக்கு - தமிழர்களுக்கு இந்த நாடு வாழ்வாதரங்களை வழங்குகிறது. நமது வாழ்வு உயர இந்த நாடு வாய்ப்புகளை தருகிறது. இங்கு உழைக்க வந்திருக்கும் நாம், அம்மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கிறோம். இந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நமது இரு நாடுகளுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவுகிறது நாம் இப்போது இங்கு கொடுக்கும் இரத்தம் இந்து- முஸ்லிம் - கிரிஸ்தவர் என்பதை தாண்டி அரபியர், ஆசியர், ஆப்பிரிக்கர், ஐரோப்பியர் என பலருக்கும் கிடைக்கவிருக்கிறது. இரத்ததானம் என்பது சாதி, மதம், இனம், மொழி, நாடு என எல்லைகளை கடந்து உயிர் கொடுக்கிறது. எனவே இன்று குவைத் தேசிய தினத்தில் இரத்ததானம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்